குரங்குகள்களின்_அடம்
ஒரு முறை சில விஞ்ஞானிகள் மிகவும் வேடிக்கையான பரிசோதனையை மேற்கொண்டனர். அவர்கள் 5 குரங்குகளை ஒரு மெகா சைஸ் பெரிய கூண்டில் பூட்டி, அந்தரத்தில் வாழைப்பழங்கள் தொங்கவிட்டு ஒரு ஏணியை வைத்தார்கள். எதிர்பார்த்தபடி, ஒரு குரங்கு வாழைப்பழத்தை பார்த்து
ஒரு முறை சில விஞ்ஞானிகள் மிகவும் வேடிக்கையான பரிசோதனையை மேற்கொண்டனர். அவர்கள் 5 குரங்குகளை ஒரு மெகா சைஸ் பெரிய கூண்டில் பூட்டி, அந்தரத்தில் வாழைப்பழங்கள் தொங்கவிட்டு ஒரு ஏணியை வைத்தார்கள். எதிர்பார்த்தபடி, ஒரு குரங்கு வாழைப்பழத்தை பார்த்து
பார்த்தது, அது அவற்றைச் சாப்பிட ஓடி ஏணியில் ஏறியது, ஆனால் அது சில படிக்கட்டுகளில் ஏறியவுடன் குளிர்ந்த நீரை மிக வேகத்துடன் அதன் மீது பாய்ச்ச அது கீழே இறங்க வேண்டியிருந்தது.
ஆனால் விஞ்ஞானிகள் இதோடு நிற்கவில்லை, அவர்கள்ஒருகுரங்கின் முயற்சிகாகமீதமுள்ள குரங்குகளுக்கும் தண்டித்து,
ஆனால் விஞ்ஞானிகள் இதோடு நிற்கவில்லை, அவர்கள்ஒருகுரங்கின் முயற்சிகாகமீதமுள்ள குரங்குகளுக்கும் தண்டித்து,
அனைத்தையும் குளிர்ந்த நீரில் நனைத்தனர்.
குரங்குகள் ஒரு மூலையில் ஒதுங்குகின்றன, ஆனால் அவக எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்கும், சிறிது நேரம் கழித்து, மற்றொரு குரங்கு வாழைப்பழத்தை சாப்பிட ஏணியில் எற முயற்சிக்க அதன் மீது குளிர்ந்த நீர் மிக வேகமாக பீய்ச்சி அடிக்கப்பட்டது
குரங்குகள் ஒரு மூலையில் ஒதுங்குகின்றன, ஆனால் அவக எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்கும், சிறிது நேரம் கழித்து, மற்றொரு குரங்கு வாழைப்பழத்தை சாப்பிட ஏணியில் எற முயற்சிக்க அதன் மீது குளிர்ந்த நீர் மிக வேகமாக பீய்ச்சி அடிக்கப்பட்டது
கீழே விழுந்து அலறி மீண்டும் ஒன்றாக அமர்ந்து கொண்டது
இந்த முறையும், இந்த குரங்கின் தவறுக்கான தண்டனை மற்ற குரங்குகளுக்கும் வழங்கப்பட்டது, அதாவது,மீண்டும் குளிர்ந்த நீரில் நனைந்தனர். மீண்டும் குரங்குகள் திகைத்துப்போய் அதே இடத்தில் அமர்ந்தன. சிறிது நேரம் கழித்து மூன்றாவது
இந்த முறையும், இந்த குரங்கின் தவறுக்கான தண்டனை மற்ற குரங்குகளுக்கும் வழங்கப்பட்டது, அதாவது,மீண்டும் குளிர்ந்த நீரில் நனைந்தனர். மீண்டும் குரங்குகள் திகைத்துப்போய் அதே இடத்தில் அமர்ந்தன. சிறிது நேரம் கழித்து மூன்றாவது
குரங்கு ஏணியில் எற முயற்சி செய்யும் போது ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது.
மற்ற குரங்குகள் இதை தாக்கி
வாழைப்பழம் சாப்பிடுவதைத் தடுத்தன, இம்முறை அவர்கள் குளிர்ந்த நீரின் தண்டனையை எதிர்கொள்ள வில்லை, இப்போது பரிசோதனையாளர்கள் மற்றொரு வேடிக்கையான காரியத்தைச் செய்தனர்.
மற்ற குரங்குகள் இதை தாக்கி
வாழைப்பழம் சாப்பிடுவதைத் தடுத்தன, இம்முறை அவர்கள் குளிர்ந்த நீரின் தண்டனையை எதிர்கொள்ள வில்லை, இப்போது பரிசோதனையாளர்கள் மற்றொரு வேடிக்கையான காரியத்தைச் செய்தனர்.
5 குரங்குகளில் ஒன்று வெளியே எடுக்கப்பட்டு உள்ளே ஒரு புதிய குரங்கை தள்ளினர். புதிய குரங்குக்கு என்ன விதிகள் உள்ளன என்பது தெரியுமா என்ன. உடனே வாழைப்பழத்தை நோக்கி ஓடியது.
ஆனால் மற்ற குரங்குகள் விரைவாக அதை அடித்தன. இந்த குரங்குகள் ஏன் வாழைப்பழங்களை தானும் சாப்பிடவில்லை,
ஆனால் மற்ற குரங்குகள் விரைவாக அதை அடித்தன. இந்த குரங்குகள் ஏன் வாழைப்பழங்களை தானும் சாப்பிடவில்லை,
தன்னையும் சாப்பிட அனுமதிக்கவில்லை என்பது அதற்கு புரியவில்லை.
வாழைப்பழங்கள் பார்ப்பதற்காகவே, சாப்பிடுவதற்காக அல்ல என்பதை அது புரிந்து கொண்டது.
இதற்குப் பிறகு, பரிசோதனையாளர்கள் மற்றொரு பழைய குரங்கை அகற்றி, மற்றொரு புதிய ஒன்றை உள்ளே சேர்த்தனர்.
இந்த முறை
வாழைப்பழங்கள் பார்ப்பதற்காகவே, சாப்பிடுவதற்காக அல்ல என்பதை அது புரிந்து கொண்டது.
இதற்குப் பிறகு, பரிசோதனையாளர்கள் மற்றொரு பழைய குரங்கை அகற்றி, மற்றொரு புதிய ஒன்றை உள்ளே சேர்த்தனர்.
இந்த முறை
வாழைப்பழங்களை பார்த்த புதிய குரங்குக்கும் ஓட ஆனால் மற்ற குரங்குகள் அதை அடித்து உதைத்தன.
இந்த முறை வேடிக்கையான விஷயம் என்னவென்றால், கடைசியாக வந்த புதிய குரங்கும் அடிப்பதில் ஈடுபட்டிருந்தார், அதே நேரத்தில் ஒரு முறை கூட குளிர்ந்த நீர் அவர் மீது
இந்த முறை வேடிக்கையான விஷயம் என்னவென்றால், கடைசியாக வந்த புதிய குரங்கும் அடிப்பதில் ஈடுபட்டிருந்தார், அதே நேரத்தில் ஒரு முறை கூட குளிர்ந்த நீர் அவர் மீது
ஊற்றப்படவில்லை.
பரிசோதனையின் முடிவில் பழைய குரங்குகள் அனைத்தும் வெளியே சென்றுவிட்டன, புதிய குரங்குகள் உள்ளே இருந்தன, அவற்றின் மேல் ஒரு முறை கூட குளிர்ந்த நீர் ஊற்றப்படவில்லை, ஆனாலும் அவற்றின் இயல்பும் பழைய குரங்குகளைப் போலவே இருந்தது.
எந்தவொரு புதிய குரங்கையும்
பரிசோதனையின் முடிவில் பழைய குரங்குகள் அனைத்தும் வெளியே சென்றுவிட்டன, புதிய குரங்குகள் உள்ளே இருந்தன, அவற்றின் மேல் ஒரு முறை கூட குளிர்ந்த நீர் ஊற்றப்படவில்லை, ஆனாலும் அவற்றின் இயல்பும் பழைய குரங்குகளைப் போலவே இருந்தது.
எந்தவொரு புதிய குரங்கையும்
வாழைப்பழத்தைத் தொட அவைகள் அனுமதிப்பதில்லை.
இதே தன்மையை நமது இந்து சமுதாயத்திலும் காணலாம். முஸ்லிம்களின் ஆட்சிக் காலத்தில் வாங்கிய
அடி/வலி/இழப்பின் காரணத்தால், இன்று வரை இந்து மதத்தில் மிக பெரிய எழுச்சி ஏற்படவில்லை , உள்ளத்தில் கூட எழுச்சியை அனுமதிக்க விரும்பவில்லை,
இதே தன்மையை நமது இந்து சமுதாயத்திலும் காணலாம். முஸ்லிம்களின் ஆட்சிக் காலத்தில் வாங்கிய
அடி/வலி/இழப்பின் காரணத்தால், இன்று வரை இந்து மதத்தில் மிக பெரிய எழுச்சி ஏற்படவில்லை , உள்ளத்தில் கூட எழுச்சியை அனுமதிக்க விரும்பவில்லை,
யாராவது அவ்வாறு செய்ய
முயற்சித்தால், அவர்களை முட்டாள்தனமாக நிரூபிக்க வேண்டிய நிர்பந்தமானது அதே மூட்டாள் குரங்குகளைப் போல
இந்த உளவியல் சோதனைக்கும்
காந்தியின் மூன்று குரங்குகளுடன்
எந்த தொடர்பும் இல்லை நீங்கள் ஒப்பிட்டு பார்த்தால் VJநான் பொறுப்பு இல்லை,
மூன்று
முயற்சித்தால், அவர்களை முட்டாள்தனமாக நிரூபிக்க வேண்டிய நிர்பந்தமானது அதே மூட்டாள் குரங்குகளைப் போல
இந்த உளவியல் சோதனைக்கும்
காந்தியின் மூன்று குரங்குகளுடன்

மூன்று
குரங்குகளாக இருக்கும் அனைத்து இந்துக்களிடமும் எனது வேண்டுகோள் ,
நீங்கள் சுயமாக சிந்திக்கமுடிந்தால், விரைவில் அதைச் செய்யுங்கள்.











நன்றி
விமல் ஜெயின்
நீங்கள் சுயமாக சிந்திக்கமுடிந்தால், விரைவில் அதைச் செய்யுங்கள்.











நன்றி

